தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் தமிழ்தெரியாத வட மாநிலத் தவர்களை நியமிப்பதைக் கண்டித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம், வியாபாரிகள் சங்கம், எஸ்சி, எஸ்டி கூட்டமைப்பினர், தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் தமிழ்தெரியாத வட மாநிலத் தவர்களை நியமிப்பதைக் கண்டித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கம், வியாபாரிகள் சங்கம், எஸ்சி, எஸ்டி கூட்டமைப்பினர், தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.